"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இழப்பில் தோற்ற என் இழப்பு
உறவி்ல் தோற்ற என் வாழ்க்கை
தடுமாற்றத்தில் தோற்ற நான்
தொலைந்தும்கற்ற பாடம் என்னை
செதிக்கியது தானாய் !!
உன் வலி வழியில் ஏமாற்றிடவே
பல நிழல் நியம்போல தோன்றி மறையும்
நீ நியமென நின்றிடாதே!
என்றது அறியாமை எனக்கு!!!
Post a Comment
No comments:
Post a Comment