"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நியத்தில் தொலைத்த கனவினை
கனவில் கண்டேன் நியம்போல் கைபிடித்த
கனவை கைதொட கையெடுக்க அப்படியென்ன
கோவமே என் விழிகளுக்கு விழித்துக்கொண்டதே
கைபிடிக்கவிடாமல் !!
Post a Comment
No comments:
Post a Comment