"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நியத்தில் தொலைத்த
கனவினை
கனவில் கண்டேன்
நியம்போல் !
கைபிடித்த கனவை
கைதொட கையெடுக்க
அப்படியென்னகோவமே
என் விழிகளுக்கு
விழித்துக்கொண்டதே
கைபிடிக்கவிடாமல் !!
Post a Comment
No comments:
Post a Comment