"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஏதோ கனவில் ஏதோ நினைவில்
ஏதேதோ சொல்லி எதை எதையே
இழந்து இறப்பதற்கு முன் சரிசெய்ய
தவிப்பதே மனிதம் பிடித்ததை மறைத்து
பிடிக்காத்தை வாழ்க்கையாக்கி பிடித்ததிற்காய்
ஏங்குவதே முதுமை இதில் தவறுகளே அதிகம்!!
Post a Comment
No comments:
Post a Comment