பட்டாம்பூச்சி யானே மனசு
எங்கும் நில்லாதே பறக்குதே தானாய்
உள்ளமிருக்குதே உள்ளே !!ஆகாக!ஒழித்தோடுதே கனவும்
விம்மல் தொட்டதும்மலில் தோற்றதே இதயம்
கண்கள் துடிக்குதே தானாய்
உன்னில் பட்டுயெழுந்ததாலே விடியலும் அழகானதே
இன்று!!!உன்னை என்னை தகர்த்திட எங்குமில்லை
உளிகள்!!செய்தவன் கையிலுமில்லை சதிகள்!!
No comments:
Post a Comment