"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓற்றை நிலவினை சுற்றி
எத்தனை விண்மீண்கள்
உண்டென கனாக்கானும்
மனிதனுக்கு தெரியா உண்மை
நிலவுற்கும் தெரியும்
தன்னை சுற்றிய ஓளி
தனக்கான இல்லயென!
Post a Comment
No comments:
Post a Comment