"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓரு பெண் ஓவியம் விற்பனைக்காய்
சந்தையில் அழகாய் நிற்க
பல ஆண்கள்
பணத்தை அள்ளிக்கொடுத்து
வாங்கிட போட்டியிட்டனர்
அதன்னழகில் மயங்கியதால் அதை
வரைந்த உயிர் ஓவியம்
சீதனசந்தையில் போட்டியிட
உயிரற்ற அழகினை
விலைபேசியது யாரும் அறியாமல்!!!
Post a Comment
No comments:
Post a Comment