நினைவுகள் நினைப்பவருக்கு
சுகமானது அந்த நினைவுகளை
நிலையாக கொண்ட வாழ்க்கை
சுவையற்ற பயணத்தை உருவாக்கும்
நினைவுகளில் நாம்நம்மை ஓழித்தே
வைத்து வாழநினைக்கின்றோம்
அது வாழ்க்கையில்லை மாயவிம்பமென
காலம் கடந்து உணர்வதை
இப்போதே உணர்ந்தால்
அழகான வாழ்க்கை நமக்கும் அமையும்!!
No comments:
Post a Comment