"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
காதல் குழந்தை காலத்தோடு மலர்ந்தால்
பூப்பது தோட்டமாகும்
காத்திருந்து வீணாய் போனால்
காவியம் படைபவனுக்கே கருவாகும்!!!
Post a Comment
No comments:
Post a Comment