"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பலவிதமான ஏமாற்றங்களை
பலர்வடிவில் பலவிமாய் அடைகின்றோம்
ஆனலும் நம்பியவர்கள் நம்பியநிமிடம்
நமக்கு தரும்போது உடையும் மனசு
மரணத்தை கூட துச்சமென நினைக்க வைத்துவிடும்!!
Post a Comment
No comments:
Post a Comment