Thursday 21 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

மங்கலம் வரைந்த மங்களநாயகி

மங்கலத்தை பறித்தே தான் குளித்தால்  அழகாய்

  அழகான மங்களநாயகி கைபிடித்தும்

 தீட்டாகிய மங்களம் தொட்டு 

அவள் பாதம் இட்டேன் அழகாய்

எனியெரு பொண்மைக்கு இதையெழுதேயென 

விதியென்று பெண்மை தண்டிக்கின்றாள் 

மங்கலத்தை அவளுக்கு சொந்தமாகி


No comments: