"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மங்கலம் வரைந்த மங்களநாயகி
மங்கலத்தை பறித்தே தான் குளித்தால் அழகாய்
அழகான மங்களநாயகி கைபிடித்தும்
தீட்டாகிய மங்களம் தொட்டு
அவள் பாதம் இட்டேன் அழகாய்
எனியெரு பொண்மைக்கு இதையெழுதேயென
விதியென்று பெண்மை தண்டிக்கின்றாள்
மங்கலத்தை அவளுக்கு சொந்தமாகி
Post a Comment
No comments:
Post a Comment