"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உண்மை புரியாதே உன்னை நினைக்காதே
பொருளும் அறியாதே உன்னை தொலைக்காதே
இருளும் ஓளியும் எல்லோர் வழியிலும்
ஓளியை கண்டு உள்ளே நம்பாதே
தனிமை தவிப்பு எல்லா நிலையிலும்
இருந்தும் அழும்மனசின் இதயக்காயம்
பொறுத்தே வருத்தமும் கண்ணீரும்!!!
Post a Comment
No comments:
Post a Comment