Sunday 17 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 உண்மை புரியாதே  உன்னை  நினைக்காதே

பொருளும் அறியாதே  உன்னை தொலைக்காதே

இருளும் ஓளியும் எல்லோர்  வழியிலும்

ஓளியை கண்டு உள்ளே  நம்பாதே

 தனிமை தவிப்பு எல்லா நிலையிலும்

இருந்தும் அழும்மனசின் இதயக்காயம் 

பொறுத்தே வருத்தமும் கண்ணீரும்!!!

No comments: