Wednesday 20 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 நீதேடி வந்த நிமிடம்

 என் சோதனை காலமென

அறிகின்றேன் தாயே 

எந்த உயிரையும் 

எனி என்னிடமிருந்து

திருடாதே  தாயே 

 நீ என்னோடு இருந்தும்

திருடுவதே எனக்கு வலிக்குது தாயே

உன்னை ஏற்று 

என்னை தருகின்றோன்  நீ

திருடும் உயிர்  நானாய் இருக்க 

அருள்வாய் தாயே!!!

No comments: