"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நீதேடி வந்த நிமிடம்
என் சோதனை காலமென
அறிகின்றேன் தாயே
எந்த உயிரையும்
எனி என்னிடமிருந்து
திருடாதே தாயே
நீ என்னோடு இருந்தும்
திருடுவதே எனக்கு வலிக்குது தாயே
உன்னை ஏற்று
என்னை தருகின்றோன் நீ
திருடும் உயிர் நானாய் இருக்க
அருள்வாய் தாயே!!!
Post a Comment
No comments:
Post a Comment