"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்பியே இரு உருவம் துணையாகின்றது
நம்பிய ஆண்மையின் அறியமையால் வரும்
இடர்களுக்காய் பெண்மை தியாகமாகின்றது
பெண்மையின் அறியமை இடர்களிலிருந்து
தன்னை காத்திட இன்னெரு
பெண்மையை சொந்தமாக்கியே தன்னை காத்திட
துடிக்கின்றது ஆண்மை!!!
Post a Comment
No comments:
Post a Comment