"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் இதழ் இசைக்குத் ஸ்ரங்களில்
உன் முகவரியை பார்க்கின்றேன்
என் மனம் இசைக்கும் இசையில் உன்
முகவழகை பார்க்கின்றேன் என் இதயம்
பேசும் மொழியில் உன் மொழியழகை ரசிக்கின்றேன்
என் மெளனத்தின் அழகில் உன் இசையாகின்றேன்
Post a Comment
No comments:
Post a Comment