Monday 25 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 மனசை 

நோகடித்து நோகடித்து 

இதயத்தின் உணர்வை 

இறக்க செய்தே

சிலரை வாழச்சொல்கின்றது 

நேசம்!!

மனதின்காயங்களின்

 ரணங்களால்  பலர்

படைப்பையே வெறுக்க

செய்கின்றது 

நேசம் !!! 



நியங்களை அழித்தே 

நிழல்களேடு  வாழும் 

நியங்களுக்கு  புரியாத 

நியத்தை பெற்றவரே

நியமாய் அழுவதையும் 

பொய்யென்கின்றனர்

 நிழல்களை நம்பிக்கொண்டு!!

No comments: