Tuesday 26 October 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஓன்றை பூசூடா கார்கூந்தல்

கழுத்தை பிழையென்று 

அறுந்தோடிய அணிகலன் 

அணியா அழகாய்  தலைசாய்த்த

பெண்மை 

 கையோடு கைவலையல்கள் 

கையுடைத்தே கைசேராக்காயங்கள் 

நிமிர்திடக் கூடாதென 

மனதை கட்டிப்போட

வண்ணங்கள் தொலைத்த ஆடைகள் 

தளர்நடைபாதம் தடம் தெரியாதே

நடைபோட் கலண்டேடிய கால்கொலுசு

அதையும் அழகாய் ரசிக்கும் கண்கள் 

குற்றி கிழித்தே 

இதயத்தை கையிலெடுத்து

கறைகள்படாமல்  ஆராயும் அறிவாளிகள்

கைபிடிவெட்டுண்டு  

கையேடு வலியணைக்கும்ஒன்றைஇதயம் 

தனித்தே நிற்பதை கண்டுண்டு

கதைபடிக்கும் கற்பனைகள்  

வாழ வழிகாட்டா 

வேலியேர முற்சொடிகள் 

வயிற்றுபசி கானா காம்பசிகண்டு  

கற்பனைக்கு உயிரிட்டு 

காட்சி பொம்மையாக்கும் விந்தைக்குள்

வீழ்ந்துடையும் விம்பங்கள் 

கரையில்ல ஆழ்கடலுக்குல் கரைதேடியலையும் அவளைகள் 

கறைபட்டு காயபட்டு கரைதொடதே 

மூச்சைவிட்டு முத்தாகின்றது



No comments: