தேவியவள் இவள்தேவைமுடிந்ததாய்
நினைத்தாலே இல்லை
பூமிதனில்பூவையவள்
வாழ்க்கை போதுமென்று
வந்தாளோ இல்லை
கண்ணின் மணியுக்கு கண்கள்குளமாக
தாய்யாய் மீண்டும் மீண்டாளே இல்லை
வீதியில் விட்டு சென்றவள்
மீண்டும் தாயாய் காத்திட வந்தாளோ
இல்லை சொன்னதெல்லாம்
புரியாமல் சென்றவள்
பட்டதுன்பம் போதுமென வந்தாளா
இல்லை பாவையவள் புத்திக்கு
பட்டறிவு போதுமென தீயாய் வந்தாளோ
இல்லை துன்பத்தின் உச்சத்தில்
கையணைக்க யாறுமில்லையென
கண்மணியை கையணைக்க
வந்தாளோ இல்லை
தன்னம்தனியாய் போராடி உண்மைக்கும்
பொய்யுக்கும் மனிதனுக்கும் அன்பிற்கும்
இடைவெளி இவள் கண்டதால்
தன்னை
மீண்டும் தாயாய் தருகின்றாளோ நான்
அப்போது செய்தபிழை இப்போது புரிகின்றது
நீ இப்போது வந்தது என் மரணத்தின் பாதைவழி
தனிமைதுணையாய உணர்கின்றேன்
No comments:
Post a Comment