உயிரிலில் கலந்து உணர்வேடு ஓடி
உலகிலே உயிர்த்துடிப்பன உயிர்காதல்
தம்மை தம்மில் உணர்ந்து பரிசுகளை சேமித்து
நினைவுகளில் மிதந்து பரிமாறிய பரிசெல்லாம்
காதல்சின்னமாக உயிரில்உயிரான கரு மட்டும்
அவமாசின்னமாய் அசிங்காய் அழிக்கபடுகின்றது!!!
உண்மையற்று பரிமாறும் உணர்விற்க்கு
காதல்கூட உண்மையற்றே போகின்றது மனிதவாழ்வில்
No comments:
Post a Comment