நினைவுகளில் நிழலாய்
நியத்தையிழந்து உருகும் உயிர்
வாழ்வாழ்க்கையின் தவமென காதல்
பிறப்பின் பயண் பிறந்தும் காத்திருக்கும்நியம்
எழுந்து வடிக்கும் கற்பனை
சிகரம் இருக்கும் வரை கிடைக்கா சந்தோஷம்
இறந்த பின்னர் கதையின் தலைவி
பெண்மைக்கு இலக்கியம் தந்த வரம் வாழா வழ்கையின்
பொக்கிஷம்! காதல்!!!
No comments:
Post a Comment