Thursday 21 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 நினைவுகளில் நிழலாய் 

நியத்தையிழந்து உருகும் உயிர் 

வாழ்வாழ்க்கையின் தவமென காதல் 

பிறப்பின் பயண் பிறந்தும் காத்திருக்கும்நியம் 

எழுந்து வடிக்கும் கற்பனை 

சிகரம் இருக்கும் வரை கிடைக்கா சந்தோஷம் 

இறந்த பின்னர் கதையின் தலைவி  

பெண்மைக்கு இலக்கியம் தந்த வரம் வாழா வழ்கையின்

பொக்கிஷம்! காதல்!!!



No comments: