Wednesday, 27 October 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நம்மை நேசிக்கா இதயத்தை 

நேசியென்கின்றது நேசம் 

தன் ஆசையை அடைய 

இன்னோர்   இதயத்தை தூக்கியெறிந்து 

தன்னை வைத்திட போராடும்நிமிடங்களே 

காதல் காணாமல் போள வாழ்க்கையாகின்றது

பிடிக்காமல் சண்டையிட்டு சாவதை  விட

பிடித்தவருடன் வாழவைத்து  ரசிப்பதே காதல்!!

உன்னில் உன்னை தூக்கி காதலை வைத்தால்

நம்மை விட அழகானவர்கள் யாருமில்லை இவ்வுலகில்

No comments: