Friday, 22 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 காதோடு கதைபேச 

செந்தமிழ் தவமிருக்க

தென்றலேடு!

 மல்லிகை கலத்திருக்க  

மாமனை விழிதேட 

யன்னல் வந்த தென்றல் 

ஏனே பொய்யாய்

வீசிய  வாசனையில்

 ஏமாத்ததே என் இதயம் !!


No comments: