"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
காதோடு கதைபேச
தென்றலேடு!
மல்லிகை கலத்திருக்க
மாமனை விழிதேட
யன்னல் வந்த தென்றல்
ஏனே பொய்யாய்
வீசிய வாசனையில்
ஏமாத்ததே என் இதயம் !!
Post a Comment
No comments:
Post a Comment