"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
காதோடு கதைபேச செந்தமிழ் தவமிருக்க
தென்றலேடு மல்லிகை கலத்திருக்க மாமனை
விழிதேட யன்னல்வந்த தென்றல் ஏனே பொய்யாய்
வீசிய வாசனையில் ஏமாத்ததே என் இதயம்
Post a Comment
No comments:
Post a Comment