Friday 22 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 காதோடு கதைபேச செந்தமிழ் தவமிருக்க

தென்றலேடு மல்லிகை கலத்திருக்க  மாமனை

விழிதேட யன்னல்வந்த  தென்றல் ஏனே பொய்யாய்

வீசிய  வாசனையில் ஏமாத்ததே என் இதயம் 


No comments: