தீயின் நடுவேயெருநிலத்திற்க்குள்
ஊற்றான ஓரு நீரின் ஊற்று
தன்வழியே ஓடுகின்றது !
வெந்தும் கொதிப்பின் நிலையை
நிலம் தாங்கியே குளி்ர்ச்சியை தன்னடக்கியே
தாகம் தீர்க்கும் நீரை கொடுப்பதால் !!!
நம்மையும் உள்வாங்கியே தாங்கிடும்
நீலம்போல் இதயம் வேண்டும்
நாமும் நாமாய் வாழ இவ்வுலகில்!!
No comments:
Post a Comment