தீயின் நடுவே
ஒரு நிலத்திற்க்குள்
ஊற்றான ஓரு நீரின் ஊற்றுதன்வழியே ஓடுகின்றது !
வெந்த கொதிப்பின்
நிலையை
நிலம் தாங்கிட
குளி்ர்ச்சியை தன்னடக்கியே
தாகம் தீர்க்கும்
நீரைக் கொடுக்கின்றது !!!
நம்மையும் உள்வாங்கியே
தாங்கிடும் நீலம்போல்
இதயம் வேண்டும்
நாமும் நாமாய் வாழ இவ்வுலகில்!!
.jpg)
No comments:
Post a Comment