Saturday 23 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 தீயின் நடுவேயெருநிலத்திற்க்குள் 

ஊற்றான ஓரு நீரின் ஊற்று 

தன்வழியே  ஓடுகின்றது !

வெந்தும் கொதிப்பின் நிலையை

நிலம் தாங்கியே  குளி்ர்ச்சியை  தன்னடக்கியே

தாகம் தீர்க்கும் நீரை கொடுப்பதால் !!!

நம்மையும்  உள்வாங்கியே தாங்கிடும்

நீலம்போல் இதயம் வேண்டும்

நாமும் நாமாய் வாழ இவ்வுலகில்!!

No comments: