Monday 25 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 வில்லோடு சொல்லை வளைத்து 

பொருளோடு உணர்வை வளைத்து

அம்பினை செய்தவனுக்கு தெரியாதவலி

வலியின் வலியால்.   உதிரத்தை

கண்ணீராய்சித்தியதுவே  இதயம்

இதயத்துடிப்பை.   மறக்கின்றதே !!!

No comments: