"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வில்லோடு சொல்லை வளைத்து
பொருளோடு உணர்வை வளைத்து
அம்பினை செய்தவனுக்கு தெரியாதவலி
வலியின் வலியால். உதிரத்தை
கண்ணீராய்சித்தியதுவே இதயம்
இதயத்துடிப்பை. மறக்கின்றதே !!!
Post a Comment
No comments:
Post a Comment