"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பந்தங்களில் நம்பிக்கையில்லாதவள்
ஆழ்மன பொக்ஷசம் என் மாமன் தானே
ஆழ்ந்த உறக்கத்தின் கனவாகின்றான்
நியத்திரைகளில் விழுந்தோடும் நீர்துளிகளை
துடைத்திட கிடைத்திட்ட கரம் மாமன் தானே!!!
Post a Comment
No comments:
Post a Comment