Sunday 24 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 பந்தங்களில் நம்பிக்கையில்லாதவள்

ஆழ்மன பொக்‌ஷசம்  என் மாமன் தானே

ஆழ்ந்த உறக்கத்தின் கனவாகின்றான்

நியத்திரைகளில்  விழுந்தோடும் நீர்துளிகளை

துடைத்திட கிடைத்திட்ட கரம் மாமன் தானே!!!

No comments: