Friday 15 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 அன்போடு நம்பிக்கையே என்னை ஏமாற்றி

ஏமாளியாக்கியது அறிவற்ற உணர்ச்சியே

என்னை நம்பவைத்து   தண்டித்தது  இன்று

சிந்தனை சிந்திக்க மறுத்தால் இன்னும் ஏமாத்து

கொண்டே  இருக்கின்றேன் 


No comments: