Friday, 15 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 அன்பின்  நம்பிக்கையே

என்னை 

ஏமாற்றி ஏமாளியாக்கியது 

அறிவற்ற உணர்ச்சியே

என்னை

 நம்பவைத்து   தண்டித்தது  

இன்றும் 

சிந்தனை சிந்திக்க மறுப்பதால் 

இன்னும் 

ஏமாத்துகொண்டே  இருக்கின்றேன் 


No comments: