"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அன்போடு நம்பிக்கையே என்னை ஏமாற்றி
ஏமாளியாக்கியது அறிவற்ற உணர்ச்சியே
என்னை நம்பவைத்து தண்டித்தது இன்று
சிந்தனை சிந்திக்க மறுத்தால் இன்னும் ஏமாத்து
கொண்டே இருக்கின்றேன்
Post a Comment
No comments:
Post a Comment