"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அன்று நேசத்தால் வந்த தனிமையை
இன்று மகன் எழுதுகின்றான் எனக்காய்
என்றும் உனக்கு இதுதான் முடிவு எங்கின்றது
விதி ஆனால் முன்பை விட இப்பே பக்குவம்
வந்ததுவே அதிகம் மெளனமாய் இருக்கின்றது
ஏமாற்றம்
Post a Comment
No comments:
Post a Comment