Thursday 7 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 அன்று நேசத்தால் வந்த தனிமையை

இன்று மகன் எழுதுகின்றான் எனக்காய்

என்றும் உனக்கு இதுதான் முடிவு எங்கின்றது

விதி ஆனால் முன்பை  விட இப்பே பக்குவம்

வந்ததுவே அதிகம்  மெளனமாய்     இருக்கின்றது

ஏமாற்றம்

No comments: