"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எனக்கே எனக்கான மாமன்
அன்பை எனக்கே எனக்காய்
சிறையெடுத்து என் இதயத்திற்குள்
பத்திரமாய் வைத்தேன்
என்னை தவிர யார் விழியும்
சொந்தகொள்ள கூடாதென !!
Post a Comment
No comments:
Post a Comment