Friday 22 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 எனக்கே எனக்கான மாமன்

அன்பை எனக்கே எனக்காய் 

சிறையெடுத்து என் இதயத்திற்குள் 

பத்திரமாய் வைத்தேன்

என்னை தவிர யார் விழியும் 

சொந்தகொள்ள கூடாதென  !!

No comments: