எந்தன் மனசு எனக்குள்
மாமன் தந்த காதல் உணர்வு
மட்டும் பேசும் மனசு
எனக்குள் எழுந்த கனவு
மாமன் என்னேடு வரைந்த நினைவு
எனக்குள் இருக்கும் உயிர்
மாமன் விட்ட மூச்சின் துடிப்பு
எனக்குள் எழும் கவி
மாமன் சொல்லா வாழ்க்கை
எனக்கு மட்டும் கேட்கும் ஓசை
இருவர்இதயம் மட்டும்
துடிக்கும் ஓற்றையுணர்வு
No comments:
Post a Comment