Saturday, 16 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 யாரே!!



 மீட்டி பார்க்கும்  இசையின்

சோகமாய் அவள்!

சற்றும் வெளிவர முடியா 

இசைபோல் 

வீணையறுத்த கம்பிபோல் 

சிரிக்கின்றாள் 

அந்த வானம தன் துளியால்

அவள் துளியை மறைத்திட

இயற்க்கைக்கும் அவளுக்கும்

 உள்ள காதல் 

மனிதனேடு பொறுந்தாதே 

போனது!!!



No comments: