"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
யாரே மீட்டி பார்க்கும் இசையின்
சோகமாய் அவள்
சற்றும்வெளிவர முடியா
வீணையின் அறுத்த கம்பிபோல்
சிரிக்கின்றாள்
அந்த வானம தன் துளியால்
அவள் துளியை மறைத்திட
இயற்க்கைக்கும்அவளுக்கும் உள்ள காதல்
மனிதனேடு பொறுந்தாதே போனது!!!
Post a Comment
No comments:
Post a Comment