Saturday 16 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 யாரே மீட்டி பார்க்கும்    இசையின்

சோகமாய் அவள்

  சற்றும்வெளிவர முடியா 

வீணையின் அறுத்த கம்பிபோல் 

சிரிக்கின்றாள் 

அந்த வானம தன் துளியால்

அவள் துளியை மறைத்திட

இயற்க்கைக்கும்அவளுக்கும் உள்ள காதல் 

மனிதனேடு பொறுந்தாதே போனது!!!



No comments: