Sunday 3 October 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அதிகரிக்கும் தவறுகளில் அதிகமாக

சிக்கிக்கொள்ளுது பெண்மை ஏமாந்தும்

கதைபடிக்கு தாய்மை 

 கேள்விகேட்க தடைவிக்குது பெண்மை 

ஏமாற்றியவன் கைகளை பற்றியே பிழையும்

சொல்லு  உண்மை  

இருப்பதை தொலைப்பதுவும்

 தொலைத்தபின்னே  அழுவதும்  உண்மை

 அதை முட்டாள் தனமென சொல்லு ஆண்மை  

அந்த முட்டாள் பெண்மையை

கருணையற்று சிதைப்பதும் உண்மை

இங்கே சித்தினைக்கு கிடைக்காவிதி சிலர் வாழ்க்கைக்கு எழுதும் கேள்வி!!!

No comments: