Saturday 16 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 கல்லறைமுன் இவனேன் கற்பனை

கதைபடிக்கின்றான்  இன்னும் நியங்களை

நிழலாய் நினைக்கின்றானே எப்படி சொல்லும்

ஆத்மா அவனுக்கு  வாழ்க்கையின் நியத்தை


No comments: