Wednesday 6 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 என் வலி  உரச தனித்தழும்

விழிமறுக்கும் பொழுதுகளில்

விலைகொடுத்தும்  வாங்க முடியா 

தூக்கதை நீ  இசையாகி  தூங்கவைக்கின்றாய்

நான் சோய்யாய் உறக்கும் போதொல்லாம்  என்

யானைக்குட்டி  தாய்யாகின்றது உன்னைபோல்

எதிர் பார்க்கும் உலகில் எதிர்பார உன் அன்பை

இறையாய் யாகின்றோன் என் நிழலில்லா இருளின்

தாலாட்டு நீயானதால் !!!

No comments: