என் வலி உரச தனித்தழும்
விழிமறுக்கும் பொழுதுகளில்
விலைகொடுத்தும் வாங்க முடியா
தூக்கதை நீ இசையாகி தூங்கவைக்கின்றாய்
நான் சோய்யாய் உறக்கும் போதொல்லாம் என்
யானைக்குட்டி தாய்யாகின்றது உன்னைபோல்
எதிர் பார்க்கும் உலகில் எதிர்பார உன் அன்பை
இறையாய் யாகின்றோன் என் நிழலில்லா இருளின்
தாலாட்டு நீயானதால் !!!
No comments:
Post a Comment