"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓருவரை கவனியாமலே அவரை
தனிவழியில் தள்ளிவிடுகின்றோம் நம்மை
மட்டும் சிந்தித்துகொண்டு சென்றவரை
நமக்கு தேவையெனும் போது தேடி புலம்புகின்றோம்
யாரோயெரூவரிடம்
நம்மை நல்லவராய் காட்டிக்கொள்ள
Post a Comment
No comments:
Post a Comment