Wednesday 6 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓருவரை  கவனியாமலே அவரை

தனிவழியில் தள்ளிவிடுகின்றோம் நம்மை

மட்டும் சிந்தித்துகொண்டு சென்றவரை

நமக்கு தேவையெனும் போது தேடி புலம்புகின்றோம்

யாரோயெரூவரிடம்

 நம்மை நல்லவராய் காட்டிக்கொள்ள

No comments: