"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எத்தனை நன்மைகள்
அவள் செய்தும்
ஒத்திடாமல் அடம்பிடிக்குதே
ஆண்மை
இருந்தும் விரதம் இருக்கும்
பெண்யென்மங்கள் கூட
ஏதோயெரு யென்மத்தில்
செய்த பாவத்தை தொலைத்திடவே
உண்மையாய் வாழத்தானே
செயக்கின்றார்கள் நம்பிக்கையில்லா
ஆண்மையினை நம்பி !!
Post a Comment
No comments:
Post a Comment