"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்பிக்கை கதையெழுத அதிஸ்ரமே
எட்ட நிற்க விழுத்தெழுத்த இதயம் கைபிடித்தே
தூக்கிட ஆளற்று தரையேடு கிடக்கின்றது
கொஞ்சம் கொஞ்சம் கூட வந்தால் கொஞ்ச தூரம்
தென்றல் காற்று சுகமாகும்!!!
Post a Comment
No comments:
Post a Comment