"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பொய்களின் ரசணைகளை
நேசிக்கும் நேசங்களுக்கு தெரியா
இதயத்தின் வலியின் வலி!!!
பொய்களை சொந்தம்
கொண்டவர்கள் அறியாதே
போகின்றது பலர்
உண்மைகள்!!!
Post a Comment
No comments:
Post a Comment