"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்பலவீனங்களை புரித்தே விளையாடும்
மனிதர்களுக்கு என் பலம் தெரியாமல்போனதால்
என்னை தேற்கடித்திட முடியவில்லை என் அன்பை
தவறாகிய மனங்களுக்கு அதன் ஆழம் புரியமல் போனதால் கரையேடு நிக்கின்றனர் வழியறியாதே!!
என் மனதின் குழப்பங்கள என் வாழ்க்கையின்
புரிதல்கள்
Post a Comment
No comments:
Post a Comment