Friday 15 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்


என்பலவீனங்களை புரித்தே விளையாடும்

மனிதர்களுக்கு  என் பலம் தெரியாமல்போனதால்

என்னை தேற்கடித்திட  முடியவில்லை  என் அன்பை

தவறாகிய மனங்களுக்கு அதன் ஆழம் புரியமல் போனதால் கரையேடு  நிக்கின்றனர் வழியறியாதே!!

 என் மனதின் குழப்பங்கள  என் வாழ்க்கையின்

புரிதல்கள் 

No comments: