Friday, 29 October 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓடிக்களைத்து

ஓய்வாய் சில நாட்கள்

அமர்ந்தேன் தனியாய் அப்போதுதான்

புரிந்தது நான் தொலைத்தவைகள் நம்மை

நமக்குள் தேடி பார்க்க நாட்களென்று

திரும்பி தேடியதி்ல் யாரும் இல்லை அருகே

நமக்கே நமக்காய் இந்த தனிமை சொன்னபாடம்

விலைமதிபற்ற  உண்மையை  கற்று தந்தது!!!

No comments: