"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உழைப்பன் கையில்
திருவேடு ஏமாற்றுபவன்
கைகளில் ஆட்சி
ஏழ்மையின் கையில்
ஓட்டைப்பானை
ஓட்டுப்போட்டவன்
கைகளில்தங்கப்பானைகள்
Post a Comment
No comments:
Post a Comment