"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இரவுப்பயணம்
உறக்கம் கொள்ளாதே
இசைக்கின்றது ஓற்றை
கதிர் !!
இசைக்கு ஒரு கதிர்
தூக்கம் கலைத்தே விளையாடுது
தனியாய் இருளுக்குள் விழிப்பு
பயணத்தில் ஓரு சுகம்
ஓற்றை இசையில் தேசகாற்றை
கட்டிபோடுது திசைகளற்ற
திசைகாற்றைபோல
Post a Comment
No comments:
Post a Comment