"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன்நினைவுகளின்
வலியேடு நிழலாய்
நான் தூரத்தை கடந்தும்
பயணத்தின் வலியாய்
எனக்குள்நீ
நான் அழித்திட
முடியா உயிராய்உயிரானாய்
உன்னையிழந்த நெடியை விட
நீ வாழ்ந்தநெடியே எனக்கு மரணம்
Post a Comment
No comments:
Post a Comment