"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நியமென நினைத்து
நிழல்களின் நியங்களையே
நியமாய் காதல்
செய்கின்றோம்
நியமில்லா நிழலென
உணரும்போதே
வலிகள் வெறுப்புகளாய்
மாறுகின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment