Friday, 27 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 எரிந்த சாம்பலில் மலர்ந்த 

பூ வென்று தன்

கண்ணீ்ர் துளிகளில் உயிராகி

கருணைத் துளியானது 

இறைவனின் பன்னீர்துளிவாசத்தில்

மெல்லயெழுகின்றது தன் கனவில்

ஓன்றை கையெடுத்து!!நியமென

கைசேர்ந்தாலும் நிழலெனமறைந்தாலும்

வாடாதே அழகில்தடுப்பவர்

தடையுடைத்து எதிர்ப்பவர்

எதிர் நின்று   இதையும்வெல்லும்

தன்னை நம்பியவர்  தும்பிக்கை

கையாய்!!!






No comments: