Tuesday 10 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓன்றை சொல்லி ஓன்றாய்

வாழ்லென்ற  மனிதனில்

இல்லாதே போன ஒன்று

இன்று ஓன்றானதால்

விடியலை தொட்டிட தொடக்கமானது

தன்னை காக்கா மண்ணை

காக்கும்  ஓன்று  உதயமானால்

மனிதனுக்கில்லை தோல்வி

No comments: