"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் இதயம்
வெளிவர தனியாய்
போராடி
ஒவ்வொரு முறை
தோற்க்கும் போதும்
என் கண்ணீர்துளி
எனக்கு மாலையானது
கைதட்டுவேரில்ல மேடைக்கு
என் இதயத்தின் காயத்தின்
வலிகள் கையோசையானது
Post a Comment
No comments:
Post a Comment