"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் வாழ்க்கை
பயணத்தை முடித்தவன்
எழுதிய கதையில்
பாலைவனகானல்நீர்
தடாகம்!!இங்கே
எனக்காக இதுவரை
எந்த பூக்களும்
பூக்கவில்லை
Post a Comment
No comments:
Post a Comment