Sunday 15 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 எள்  

வாழ்க்கை

பயணத்தை  முடித்தவன்

எழுதிய கதையில் என்

வாழ்க்கை பாலைவன

கானல்நீர் தடாகம்

இங்கே 

எனக்காக இதுவரை

எந்த 

பூக்களும்  பூக்கவில்லை

No comments: