Thursday 12 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 க எரித்த மரதிற்கு தினமும்

தண்ணீர் ஏற்றிபூவிற்காய்

காத்திரும் மனிதனாய்

வாழாதே  நீ எரித்தது

சாபலாகவில்லையென்று

மரத்தை பாதுகாக்கலாம்

உயிரற்று  போனதை 

பூக்க வைத்திட முடியாது

No comments: