Monday, 23 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 முற்கள் நிறைந்த 

பயணம்

விழிமூடா வலிகள் 

நிறைந்த  இரவுகள் 

வறுமையின்

வேலிக்குள்  போராடிதேற்ற

 நிமிடம்!

யாரே கற்பனையில் 

தேவதையென்ற

கற்பனை பார்த்து  

இதயம கண்ணீர்வடித்தது

கற்பனையிலும் தேற்றதை

நினைத்து!!!

No comments: