"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
யார் சொல்லியும்
கொடுத்திடா உணர்வு
யாரையும் நம்பும் நம்பிக்கை
இறைவன் எழுதாக்கவிதை
கவிதையில் பேசும் அழகு
கடசிவரை யாரும் புரியாமல்
விடைபெறும். அழகாய்!!!
Post a Comment
No comments:
Post a Comment