Sunday 8 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 யார் சொல்லியும் 

கொடுத்திடா உணர்வு

யாரையும் நம்பும் நம்பிக்கை

இறைவன் எழுதாக்கவிதை 

கவிதையில் பேசும்  அழகு

கடசிவரை யாரும் புரியாமல் 

விடைபெறும். அழகாய்!!!

No comments: