Tuesday 3 May 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்மை  தம்மில்  

உணர்ந்தவரே நம்மை 

பிரியாமல்  வாழ்கின்றனர்

நம்மை மட்டுமே நேசிப்பவரே

நம்மை விட்டுவிடாமல் 

காப்பத்திட துடிக்கின்றனர் 

நம்மை நம்பியவர் 

 நமக்கா வாழ 

ஆசையுடையவராய் 

நம் புன்னகைகளை 

பூந்திட வைக்கின்றனர்  

No comments: