"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்மை தம்மில்
உணர்ந்தவரே நம்மை
பிரியாமல் வாழ்கின்றனர்
நம்மை மட்டுமே நேசிப்பவரே
நம்மை விட்டுவிடாமல்
நம்மை நம்பியவர்
நமக்கா வாழ
ஆசையுடையவராய்
நம் புன்னகைகளை
பூந்திட வைக்கின்றனர்
Post a Comment
No comments:
Post a Comment